THOUSANDS OF FREE BLOGGER TEMPLATES »

Wednesday, March 7, 2007

மகளிர் தின வாழ்த்துக்கள்...

மகளிர் தின வாழ்த்துக்கள்...
எல்லோர் வீட்டிலும்
இறைவனின் பிரதிநிதியாய்
அன்னை..

எல்லோர் வாழ்விலும்
உள்ளன்பின் பிரதிநிதியாய்
தோழி..

எல்லோர் வீட்டிலும்
தனக்கே பிரதிநிதியாய்
மனைவி..

'எங்கெங்கு காணினும் சக்தியாடா'
பாடிய கவிஞனின் பாட்டின்
பிரதிநிதியாய்
வளர்ந்து வரும் 'பெண்ணியம்'...

வாழ்த்துவதோடு முடியாமல்
பெண்களை வாழவைப்பது பற்றி
சிந்திப்போம்..

பெண்களை போதையாய்
காட்டும் சினமா கயவர்களை
நிந்திப்போம்..

என் வாழ்வின் அனைத்து பக்கங்களிலும் விடாது
பற்றி கொண்டிருக்கும் அனைத்து மகளிருக்கும்
என் அன்பான மகளிர் தின வாழ்த்துக்கள்...

 
***********************************************
                தோழமையடன்
-----------------க.அருணபாரதி----------------
===www.arunabharathi.blogspot.com==
***********************************************

1 comment:

butterfly Surya said...

நல்ல கருத்துள்ள கவிதை..

வாழ்த்துக்கள்..

சூர்யா
துபாய்.
butterflysurya@gmail.com