THOUSANDS OF FREE BLOGGER TEMPLATES »

Thursday, March 15, 2007

சின்னஞ்சிறு புதுக்கவிதை...

எதிர்காலக் கனவுகள்
என்னவென்று அறியாமல்
புதிர்கேள்வி ஏதுமின்றி
பூக்களொடு உறங்குகிறாள்
என் தேவதை...

சிரித்தாலும் அழுதாலும்
சிறகடிக்க பறந்தாலும்
சித்திரமாய் தோன்றும்
சின்னஞ்சிறு புதுக்கவிதை...

-----------------------------------------------------------
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு"
-----------------------------------------------------------
தோழமையுடன்
க.அருணபாரதி
http://www.arunabharathi.blogspot.com/
-----------------------------------------------------------

No comments: