THOUSANDS OF FREE BLOGGER TEMPLATES »

Tuesday, March 13, 2007

பனித்துளிகள் வியக்கிறது...

இயற்கை அளித்த
கொடையான பனித்துளிகளை
கையில் ஏந்தி வியக்கும்
சின்னஞ்சிறு பெண்ணே...

பாசப் பிணைப்புடன்
உன் கைகளில் இருக்கும்
பனித்துளிகள் தான்
உன்னை எண்ணி வியக்கிறது...


"நாம் விழுந்தது கைகளிலா
அல்லது மலர் மெத்தையிலா என.."


-----------------------------------------------------------
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு"
-----------------------------------------------------------
தோழமையுடன்
க.அருணபாரதி
http://www.arunabharathi.blogspot.com/
-----------------------------------------------------------


No comments: